கரூர்: ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளபள்ளி காவல்காரன் தெருவில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீபெரியகாண்டி அம்மன்  கோவில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Night
Day