ஆன்மீகம்
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்கள் : பக்தர்கள் சுவாமி தரிசனம்...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற விழாக்களில?...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளபள்ளி காவல்காரன் தெருவில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீபெரியகாண்டி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற விழாக்களில?...
சென்னையில் தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாய்கள் கடித்த சிறுமிக்கு அறுவை சிக...