தேசிய மகளிர் வலுதூக்கும் போட்டி - தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்த்தி அருண் நடுவராக தேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த  வலுத்தூக்கும் வீராங்கனை ஆர்த்தி அருண் தேசிய பெண்கள் வலுதூக்கும் போட்டிக்கு நடுவராக தேர்வாகி உள்ளார். தமிழகத்தில் இருந்து கேட்டகிரி-ஒன் நிலையில்  தேர்வாகும் ஒரே பெண் நடுவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Night
Day