தமிழகம்
குற்றால அருவிகள் மூடல் - அனைத்து அருவிகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
மாநில அளவில் நடைபெற்ற சுருக்கெழுத்து தேர்வில் முதலிடம் பிடித்த ஆண்டிப்பட்டி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அரசு தொழில்நுட்ப சுருக்கெழுத்து மற்றும் கணினியியல் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 24ம் தேதி வெளியானது. இதில் தேனி மாவட்டம் மகாலிங்கபுரத்தை சேர்ந்த தாரணி என்பவர், மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு பயிற்சி மையம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து ஜெயா பிளஸ் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், சுருக்கெழுத்து தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் பல்வேறு பணிகளில் வாய்ப்புள்ளதால் அதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயி?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி