உலக துப்பாக்கி சுடும் போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சுருச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை சுருச்சி தங்கம் வென்றுள்ளார். ஜெர்மனியின் முனீச் நகரில் 3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர் சிங் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தி உள்ளார். ஏற்கெனவே 2 வெண்கலம் வென்றுள்ள இந்தியாவுக்கு, இது முதல் தங்கமாகும்.

Night
Day