விளையாட்டு
டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை... தந்தை வெறிச்செயல்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக திலீப்பை பிசிசிஐ மீண்டும் நியமித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியடைந்து வந்ததால் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஆகியோர் கடந்த மாதம் நீக்கப்பட்டனர். ஆனால், மற்றொரு பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க முடியாததால் திலீப்பை மீண்டும் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. திலீப்பையே மீண்டும் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என ரோஹித் சர்மா வைத்த கோரிக்கையை ஏற்றே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக பூமி திரும்பிய சுபான்ஷ?...