மருத்துவம்
திருப்பூர் அருகே போலி பெண் மருத்துவர் கைது
திருப்பூர் தட்டான்குட்டை பகுதியில் போலி மருத்துவர் பார்த்து வந்த பெண் கை...
பெண் மருத்துவர்களால் சிகிச்சை பெறும் நோயாளிகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் நடத்திய ஆய்வில், நோயாளிகள் பெரும்பாலும் பெண் மருத்துவர்களால் மட்டுமே குணமடைவதாகவும், பெண் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதால் நோயாளிகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பெண் மருத்துவர்கள் உயர்தர சிகிச்சை வழங்குவதாகவும், நோயளிகளின் நிலையை பெண் மருத்துவர்கள் புரிந்து நடப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளது.
திருப்பூர் தட்டான்குட்டை பகுதியில் போலி மருத்துவர் பார்த்து வந்த பெண் கை...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...