தமிழகம்
டிச.17ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அலுவலக கட்டிடத்தின் சிதிலமடைந்துள்ள சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நத்தம் தாலுகா அலுவலகத்தில் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 327 வாக்குச்சாவடி மையங்களின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு தேர்தலுக்கு முதல் நாள் வாக்குசாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு தேர்தல் நேரத்தில் பரபரப்பாக காணப்படும் தாலுகா அலுவலக கட்டிடத்தின் சுற்றுச்சுவர்கள் மிகவும் சேதமடைந்து, பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சீரமைத்து தரவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...