தமிழகம்
டிச.17ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
தமிழை அனைவரும் கற்க வேண்டும் என முதல்வர் கூறிவிட்டு இன்று அது முறையாக கண்காணிக்க படாமல் இருப்பதாக மக்கள் கல்வி கூட்டியக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை சேப்பாகத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மக்கள் கல்வி கூட்டியக்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் பேசிய ஒருங்கிணைப்பாளர் கன குறிஞ்சி, தனியார் பள்ளிகள் போல பல அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...