தமிழகம்
கால்வாய்க்குள் குழந்தை தவறி விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி...
சென்னை ஆர்கே நகர் பகுதி அருகே சரிவர பராமரிக்கப்படாமல் பாதியளவு மூடப்பட்ட...
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருச்சி கிளை இயக்குனர் சூசை ராஜின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில், 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவரான திருச்சி கிளை இயக்குனர் சூசைராஜ் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுகொண்ட நீதிபதிகள் ஜாமின் மனுவை ரத்து செய்தனர்.
சென்னை ஆர்கே நகர் பகுதி அருகே சரிவர பராமரிக்கப்படாமல் பாதியளவு மூடப்பட்ட...
சென்னை ஆர்கே நகர் பகுதி அருகே சரிவர பராமரிக்கப்படாமல் பாதியளவு மூடப்பட்ட...