க்ரைம்
பெண் காவலர் விஷமருந்தி தற்கொலை முயற்சி...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணி சுமை காரணமாக பெண?...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக்கூறி இளைஞரை மிரட்டிய காவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீர்காழி பிரதான சாலையில் இரு சக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் பணம் கேட்டு காவலர் பிரபாகரன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், காவலர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணி சுமை காரணமாக பெண?...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...