க்ரைம்
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.50 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம்..!...
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்த?...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக்கூறி இளைஞரை மிரட்டிய காவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீர்காழி பிரதான சாலையில் இரு சக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் பணம் கேட்டு காவலர் பிரபாகரன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், காவலர் பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டுள்ளார்.
துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்த?...
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...