தமிழகம்
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடியை மீட்டெடுக்க வேண்டும்! - ஜெயராமன்...
MLM குறித்து மத்திய அரசு அறிவித்த விதிகளை மீறி my v3 Ads நிறுவனம் தொழில் செய்து வருவதாக பாமக நிர்வாகி அசோக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். ஜெயா பிளஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், MyV3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த் , தனது வாடிக்கையாளர்களுக்கு பயந்து விளக்கம் அளித்தாக குற்றம்சாட்டினார். தான் யாரையும் முதலீடு செய்ய சொல்லவில்லை என்று கூறிய சக்தி ஆனந்த்தான், முதலில் விளம்பரம் மூலம் பணம் வருவதாகவும், விளம்பரத்தில் வரும் லாபத்தில் மக்களுக்கு பணத்தைப் பிரித்து தருவதாகவும் கூறியதாக அசோக்குமார் தெரிவித்தார்.
திருப்பூரில் சிக்கன்னா அரசு கல்லூரி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்த 9 சிலிண...