க்ரைம்
திருமணத்தை மீறிய உறவால் விபரீதம் : கடிதம் எழுதிவைத்து இளம்பெண் தற்கொலை...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனது இறப்புக்கு 5 பேர் காரணம் என இளம்பெ?...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்றவர்கள், பசுவை சுட்டுக்கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜவேலு என்பவர் தனது விவசாய நிலத்தில், பசு மாட்டை கட்டியுள்ளார். அப்போது வனவிலங்குகளை வேட்டையாட கள்ளத் துப்பாக்கியுடன் சென்ற மர்ம நபர்கள், கறுப்பு நிறத்தில் இருந்த பசுவை சுட்டுள்ளனர். இதில், கழுத்தில் குண்டடிபட்டு, காயமடைந்த பசு கதறியதில், வேட்டையாட வந்தவர்கள் தப்பியுள்ளனர். பசு கறுப்பு நிறத்தில் இருந்ததால், காட்டு பன்றி என நினைத்து துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பசுக் கொலை குறித்து அதன் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனது இறப்புக்கு 5 பேர் காரணம் என இளம்பெ?...
பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆந்திர ?...