க்ரைம்
பெண் காவலர் விஷமருந்தி தற்கொலை முயற்சி...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணி சுமை காரணமாக பெண?...
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் அருகே தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியில் தேன்மொழி என்ற என்பவர், தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்.பி.யின் பரிந்துரையின் பேரில், தேன்மொழியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணி சுமை காரணமாக பெண?...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...