க்ரைம்
திருமணத்தை மீறிய உறவால் விபரீதம் : கடிதம் எழுதிவைத்து இளம்பெண் தற்கொலை...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனது இறப்புக்கு 5 பேர் காரணம் என இளம்பெ?...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் மற்றும் 10 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். மீனாட்சிகார்டன் பகுதியை சேர்ந்த கணேஷ் தனது மகனின் வீட்டிற்கு சென்றுவிட்டு ஒரு வாரத்திற்கு பின் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 20 பவுன் தங்கநகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு பூட்டப்பட்டிருந்த வீட்டிலும் 5 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனது இறப்புக்கு 5 பேர் காரணம் என இளம்பெ?...
தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் கோரதாண்டவம் ஆடிய காட்டாற்று வெள்ளத...