உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
வியாட்நாம் நாட்டின் அதிபர் வோ வான் துவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டின் முன்னாள் அதிபர் குயென் சுவான் புக், கொரோனா காலகட்டத்தில் நிலவிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தனது பதவியை ராஜினாமா செய்ததால், கடந்த 2023ம் ஆண்டில் வோ வான் துவாங் அதிபர் பதவியை ஏற்றார். தற்போது வியாட்நாம் நாட்டில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகுள் சுமத்தப்பட்டு வருவதால் தனது அதிபர் பதவியை வோ வான் துவாங் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...