விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
மும்பை வான்கடே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை ஆரத்தழுவி நலம் விசாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வாங்கிய பின்னர், அவரிடம் அந்த அணியை வழிநடத்த கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முந்தைய கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவுக்கும், ஹர்திக் பாண்ட்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மாவை ஆரத்தழுவி நலம் விசாரித்தார். இந்த வீடியோவை மும்பை அணி தன்னுடைய வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...