உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
ஜப்பான் நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். தென் கொரியக் கொடியுடன் கூடிய படகு ஒன்று ஜப்பான் நாட்டின் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலிறிந்து சென்ற மீட்புக் குழுவினர், 8 பேரின் சடலங்களை மீட்ட நிலையில், இரண்டு நபர்களை தேடி வருகின்றனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஒருவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...