உலகம்
செப் 21-ல் இலங்கை அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணைக்குழு அ...
இலங்கை, மொரிசீயஸ் நாடுகளில் UPI சேவையை பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இலங்கை மற்றும் மொரிசீயஸ் நாடுகளில் இன்று முதல் UPI சேவை நடைமுறைக்கு வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்றார். இந்நிகழ்வில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகிய இருவரும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் UPI சேவை தொடங்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணைக்குழு அ...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...