உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
இலங்கை, மொரிசீயஸ் நாடுகளில் UPI சேவையை பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார். இலங்கை மற்றும் மொரிசீயஸ் நாடுகளில் இன்று முதல் UPI சேவை நடைமுறைக்கு வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்றார். இந்நிகழ்வில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகிய இருவரும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் UPI சேவை தொடங்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
சென்னை திருவொற்றியூரில் மழை நீர் வடிக்கால் பணியின் போது மின்சாரம் பாய்ந்...