இந்தியா
ஓய்வு பெறுகிறார் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், 36 ஆண்டு சேவைக்குப்பின் ?...
இடம்பெயர்ந்த 8 கோடி தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்குள் ரேஷன் அட்டை வழங்குமாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்த வழக்கில், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உணவுப் பாதுகாப்புத் துறை ரேஷன் பொருள் விநியோகம் செய்வதாக கூறினர். ஆனால், தற்போது, மக்கள் தொகை பெருகிவிட்டது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 8 கோடி ரேஷன் கார்டுகளை 2 மாதங்களுக்குள் வழங்குமாறு கூறியுள்ளது.
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், 36 ஆண்டு சேவைக்குப்பின் ?...
சென்னை வளசராவாக்கம் மின் மயானத்தில் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ச?...