இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
இடம்பெயர்ந்த 8 கோடி தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்குள் ரேஷன் அட்டை வழங்குமாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்த வழக்கில், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உணவுப் பாதுகாப்புத் துறை ரேஷன் பொருள் விநியோகம் செய்வதாக கூறினர். ஆனால், தற்போது, மக்கள் தொகை பெருகிவிட்டது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 8 கோடி ரேஷன் கார்டுகளை 2 மாதங்களுக்குள் வழங்குமாறு கூறியுள்ளது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...