இந்தியா
பஹல்காம் தாக்குதல் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
இடம்பெயர்ந்த 8 கோடி தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்குள் ரேஷன் அட்டை வழங்குமாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்த வழக்கில், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உணவுப் பாதுகாப்புத் துறை ரேஷன் பொருள் விநியோகம் செய்வதாக கூறினர். ஆனால், தற்போது, மக்கள் தொகை பெருகிவிட்டது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 8 கோடி ரேஷன் கார்டுகளை 2 மாதங்களுக்குள் வழங்குமாறு கூறியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...