இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
புதிதாக 10 ஆயிரத்து 650 எம்.பி.பி.எஸ். சீட்களுக்கு தேசிய மருத்துவ கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக 41 மருத்துவக் கல்லுாரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை 816ஆக உயர்ந்துள்ளது. கடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, மருத்துவ கல்வியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக 75 ஆயிரம் இடங்கள் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மருத்துவ துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...