இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
திருப்பதி வன விலங்கு சரணாலயத்தில் இருந்த சமீர் என்ற வெள்ளை புலி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. கடந்த 2011ம் ஆண்டு திருப்பதிக்கு கொண்டு வரப்பட்ட வெள்ளை புலி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த சில மாதங்களாக வயது தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த புலி, சிகிச்சை பலனின்றி 19வது வயதில் உயிரிழந்தது. வெள்ளை புலியின் மரணம் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...