தீபாவளி பண்டிகையையொட்டி இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்ந்து 84 ஆயிரத்து 600 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி, 200 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரத்து 900 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகியது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இடையே அதிகரித்த முதலீட்டு வரத்து, பங்குச் சந்தை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

Night
Day