இந்தியா
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த 4 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளதாக காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் ஆண்டுதோறும் காற்று மாசு அதிகரிப்பதால் அம்மாநிலத்தில் வாழும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ள காற்று மாசுபாட்டை குறைக்க காற்று தர மேலாண்மை ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பல்வேறு பகுதிகளில் 4 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகளை நட காற்று தர மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த இயலும் என
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...