இந்தியா
பள்ளி வேனில் சிக்கி சிறுமி உயிரிழப்பு
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
கேரள மாநிலம் கொச்சி அருகே தனியார் தோட்ட கிணற்றில் தவறி விழுந்த காட்டுயானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பிளாச்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டம் வழியாக சென்ற காட்டு யானை ஒன்று, நள்ளிரவு நேரத்தில் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது. யானையின் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் தோண்டி சாய்தளம் அமைத்து யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாவட்டம் நந்தியாலாவில் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே பள்ளி வேனில...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...