இந்தியா
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
ஒடிஷாவில் மின்னல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...