இந்தியா
வெளியறவுத்துறை அமைச்சர் சீனா பயணம்
3 நாட்கள் அரசு முறைப் பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ந?...
ஒடிஷாவில் மின்னல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
3 நாட்கள் அரசு முறைப் பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ந?...
பாதிக்கப்பட்ட சிறுமிகள் வேறு காப்பகத்திற்கு மாற்றம்மாவட்ட ஆட்சியரின் உ?...