இந்தியா
7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் - எல்லை பாதுகாப்பு படை
ஜம்மு-காஷ்மீரின் சம்பா எல்லை வழியாக இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுரு?...
ஒடிஷாவில் மின்னல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒடிஷா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் சம்பா எல்லை வழியாக இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுரு?...
ஜம்மு-காஷ்மீரின் மேற்கு பகுதியில் பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள் முறியடிக்?...