ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், மாசிபெருவிழாவையொட்டி தீமிதி விழா விமரிசையாக நடைபெற்றது. மார்ச் 8-ம் தேதி தொடங்கிய மாசி பெருவிழாவின் ஐந்தாம் நாளான தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் ரதம் அக்னி குளத்தில் துவங்கி மேல்மலையனூரிலுள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...