ஆன்மீகம்
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு கோயிலில் குவிந்த பக்தர்கள்..!
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்ம...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், மாசிபெருவிழாவையொட்டி தீமிதி விழா விமரிசையாக நடைபெற்றது. மார்ச் 8-ம் தேதி தொடங்கிய மாசி பெருவிழாவின் ஐந்தாம் நாளான தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் ரதம் அக்னி குளத்தில் துவங்கி மேல்மலையனூரிலுள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்ம...
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...