ஆன்மீகம்
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற விழாக்கள் : பக்தர்கள் சுவாமி தரிசனம்...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற விழாக்களில?...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், மாசிபெருவிழாவையொட்டி தீமிதி விழா விமரிசையாக நடைபெற்றது. மார்ச் 8-ம் தேதி தொடங்கிய மாசி பெருவிழாவின் ஐந்தாம் நாளான தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் ரதம் அக்னி குளத்தில் துவங்கி மேல்மலையனூரிலுள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நடைபெற்ற விழாக்களில?...
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் -குடியரசு தலைவ?...