ஆன்மீகம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் ...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், மாசிபெருவிழாவையொட்டி தீமிதி விழா விமரிசையாக நடைபெற்றது. மார்ச் 8-ம் தேதி தொடங்கிய மாசி பெருவிழாவின் ஐந்தாம் நாளான தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் ரதம் அக்னி குளத்தில் துவங்கி மேல்மலையனூரிலுள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் ...
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அ...