ஆன்மீகம்
ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் பட்டினப்பிரவேசம் கொடியேற்றத்துடன் தொடக்கம்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கும்பாப?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்திலுள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளையை முன்னிட்டு தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில், கோயிலிலுள்ள உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர் ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழத்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கும்பாப?...
கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை -தர?...