ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்திலுள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளையை முன்னிட்டு தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில், கோயிலிலுள்ள உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர் ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழத்தனர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...