கள்ளக்குறிச்சி: அங்காளம்மன் கோயிலில் மயானக்கொள்ளை முன்னிட்டு தேர் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்திலுள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளையை முன்னிட்டு தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில், கோயிலிலுள்ள உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர் ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழத்தனர்.

varient
Night
Day