ஆன்மீகம்
அறநிலையத்துறையின் அறிக்கை மீது அதிருப்தி - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...
தூத்துக்குடியிலுள்ள பழமை வாய்ந்த வட பத்திரகாளியம்மன் கோவிலில் மாசிமாத கடைசி செவ்வாயையொட்டி பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். வடபத்திரகாளியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், கடைசி செவ்வாயையொட்டி உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...