ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
மயிலாடுதுறை சேந்தங்குடியில் பிரசித்திபெற்ற படைவெட்டி மாரியம்மன் கோயிலில் இருந்து 24-ஆம் ஆண்டாக, நூற்றுக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக சென்றனர். இதையொட்டி துலாக்கட்டம் காவிரிக் கரையிலிருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, படைவெட்டி மாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...