ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய, காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தங்க சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்த காமாட்சி அம்மனை பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...