ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில், மாசி பெருந்திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி தேவி கருமாரியம்மன் கோயிலில் குடிகொண்டிருக்கும் மகாலிங்கேஸ்வரர் - ஆனந்தவள்ளி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வந்த பக்தர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு மணமக்களின் பெயரில் மொய் எழுதினார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...