ஆன்மீகம்
திருச்செந்தூர் கோவில் - குடமுழுக்கு நாளில் புனித நீர் தெளிப்பதற்கான ட்ரோன் சோதனை ஓட்டம்...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வையொட்டி சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையின்போது மீனாட்சி, சுந்தரேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 11 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் வரும் 19-ம் தேதி சைவ சமய நிறுவன வரலாற்று லீலையும், 21-ம் தேதி வலைவீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது. தெப்பம் முட்டுத்தள்ளுதல் 23-ம் தேதியும், அதனைத் தொடர்ந்து 24-ம் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா தைப்பூச நாளான 25-ம் தேதி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...