விளையாட்டு
தனியார் கல்லூரியில் ஒருநாள் சிறப்பு யோகா பிரணயாமா தியான முகாம்...
கன்னியாகுமரியில் தனியார் கல்லூரியில் சிறப்பு யோகா பிரணயாமா தியான முகா?...
புதுச்சேரியில் 38வது தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் தொடங்கிய போட்டி வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 25 மாநிலங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதனை இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு போட்டியை தொடக்கி வைத்தார்.
கன்னியாகுமரியில் தனியார் கல்லூரியில் சிறப்பு யோகா பிரணயாமா தியான முகா?...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி