விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
ஆந்திராவில் நடைபெற்ற சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆந்திர அணி வீரர் வம்சி கிருஷ்ணா, ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை விளாசி அசத்தியுள்ளார். கடப்பாவில் ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திர அணிக்காக விளையாடிய வம்சி கிருஷ்ணா, ரயில்வே அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமன்தீப் சிங்கின் பந்துகளை அடித்து நொறுக்கினார். தமன்தீப் சிங் வீசிய ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை விளாசிய வம்சி கிருஷ்ணா, 64 பந்துகளில் 110 ரன்களை குவித்து அசத்தினார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...