விளையாட்டு
சென்னையில் 50வது மாநில துப்பாக்கிச்சூடுதல் போட்டி - கூடுதல் காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார்...
சென்னை வேளச்சேரியில் 50வது மாநில துப்பாக்கிச்சூடுதல் போட்டியை கூடுதல் கா?...
ஆந்திராவில் நடைபெற்ற சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆந்திர அணி வீரர் வம்சி கிருஷ்ணா, ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை விளாசி அசத்தியுள்ளார். கடப்பாவில் ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திர அணிக்காக விளையாடிய வம்சி கிருஷ்ணா, ரயில்வே அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமன்தீப் சிங்கின் பந்துகளை அடித்து நொறுக்கினார். தமன்தீப் சிங் வீசிய ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை விளாசிய வம்சி கிருஷ்ணா, 64 பந்துகளில் 110 ரன்களை குவித்து அசத்தினார்.
சென்னை வேளச்சேரியில் 50வது மாநில துப்பாக்கிச்சூடுதல் போட்டியை கூடுதல் கா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...