விளையாட்டு
புரட்சித்தாய் சின்னம்மா ஊக்கப்படுத்தியதால் தான் சாதனை படைக்க முடிந்தது - சிறுவன் பவின்குமார் பெருமிதம்...
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
ஆந்திராவில் நடைபெற்ற சி.கே.நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆந்திர அணி வீரர் வம்சி கிருஷ்ணா, ஆறு பந்துகளில் ஆறு சிக்சர்களை விளாசி அசத்தியுள்ளார். கடப்பாவில் ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்திர அணிக்காக விளையாடிய வம்சி கிருஷ்ணா, ரயில்வே அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமன்தீப் சிங்கின் பந்துகளை அடித்து நொறுக்கினார். தமன்தீப் சிங் வீசிய ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை விளாசிய வம்சி கிருஷ்ணா, 64 பந்துகளில் 110 ரன்களை குவித்து அசத்தினார்.
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
கிளாம்பாக்கத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் பணியின் போது அங்கு வைக்கப்ப?...