விளையாட்டு
புரட்சித்தாய் சின்னம்மா ஊக்கப்படுத்தியதால் தான் சாதனை படைக்க முடிந்தது - சிறுவன் பவின்குமார் பெருமிதம்...
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
ராஞ்சியில் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தேவ்தத் படிக்கல்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அறிமுக வீரரான வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் அக்சர் பட்டேல் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பளித்து நான்கு ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கலாம் எனவும் தெரிகிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காத ரஜத் பட்டிதருக்கு பதில் தேவ்தத் படிக்கல் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
கிளாம்பாக்கத்தில் நடை மேம்பாலம் அமைக்கும் பணியின் போது அங்கு வைக்கப்ப?...