விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
ராஞ்சியில் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தேவ்தத் படிக்கல்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அறிமுக வீரரான வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் அக்சர் பட்டேல் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பளித்து நான்கு ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கலாம் எனவும் தெரிகிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காத ரஜத் பட்டிதருக்கு பதில் தேவ்தத் படிக்கல் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...