விளையாட்டு
புரட்சித்தாய் சின்னம்மா ஊக்கப்படுத்தியதால் தான் சாதனை படைக்க முடிந்தது - சிறுவன் பவின்குமார் பெருமிதம்...
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரின் 40வது ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளைப் பெற்றுள்ளது. 6 புள்ளிகளுடன் அந்த அணி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியைப் பெற்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளுமே இருப்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...