விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 2வது பாதியை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டியின் முதல் பாதி, வரும் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தல் அட்டவனை இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், மீதமுள்ள போட்டியை, இந்தியாவில் நடத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் 2வது பாதியை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...