10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10-ல் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை தமிழகத்தில் சுமார் 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். தேர்வுகள் முடிந்ததும் ஏப்ரல் 12 முதல் 22ஆம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் மே 10ஆம் தேதியன்று வெளியாகும் என தமிழக தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Night
Day