தமிழகம்
மலைப்பகுதியை பாதுகாக்காவிட்டால் பின்விளைவு பேரழிவாக இருக்கும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு...
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...
விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் சேவை இன்று முதல் அடுத்த 4 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் - சின்னசேலம் இடையேயான தண்டவாளத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால் விருத்தாசலத்தில் இருந்து செல்லும் விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் இன்று முதல் 4 நான்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சேலத்தில் இருந்து வரக்கூடிய பயணிகள் ரயிலும் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இ?...