தமிழகம்
டிச.17ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அறுவடைக்கு தயாரான மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோவிலாங்குளம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. பயிர்கள் அமோக விளைச்சல் கொடுத்த நிலையில், அறுவடைக்கு தயாரான மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் முற்றிலுமாக சேதப்படுத்தி உள்ளன. இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், பலமுறை வனத்துறையிரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...