தமிழகம்
மலைப்பகுதியை பாதுகாக்காவிட்டால் பின்விளைவு பேரழிவாக இருக்கும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு...
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாரான இலவம் பஞ்சு காய் வெடித்து காற்றில் பறந்து வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். போடி, பெரியகுளம், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் இலவம் மரம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக அறுவடைக்கு முன்பாகவே காய்கள் வெடித்து பஞ்சு பறந்து வயலிலும், ஆற்றிலும் விழுந்து வீணாகிறது. இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள், விதையுடன் கூடிய பஞ்சை அரசே உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு ?...
உலகளாவிய ஸ்கேட்டிங் போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் பவின?...