ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 16,000 கன அடியாக அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 16 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையை வந்தடைந்ததால் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து படிப்படியாக உயர வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Night
Day