ஆந்திரா பேருந்து விபத்து : குடியரசுத்தலைவர் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 ஆந்திரா பேருந்து தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், கர்னூலில் நடந்த ஒரு துயரமான பேருந்து தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Night
Day