ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையிட்டு வழக்கில் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜுன் 16-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராஜேஸ்தாஸ் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இதன் விசாரணை முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  

varient
Night
Day