க்ரைம்
தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் கொள்ளை
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருடு போன தேசிய விருதுகளை கொள்ளையர்கள் மன்னிப்பு கடித்தத்துடன் திருப்பி வைத்துவிட்டு சென்றுள்ளனர். உசிலம்பட்டி எழில் நகரில் காக்கா முட்டை, கடைசி விவசாயி படங்களின் இயக்குநர் மணிகண்டன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 8ம் தேதி அவரது வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 2 தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், 1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் வீட்டு வாசலில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் கொள்ளையர்கள் திருப்பி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...