தமிழகம்
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெண்கள் முழக்கம்
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெண்கள் முழக்கம்தேனியில் இபிஎஸ் வாகனத்தை ம...
பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி சேலையில் ஊழல் முறைகேடு தொடர்பாக, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரிடம் பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன், திமுக அரசு ஊழல்களால் தமிழக மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட வேஷ்டி, சேலையில் 70 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெண்கள் முழக்கம்தேனியில் இபிஎஸ் வாகனத்தை ம...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...