தமிழகம்
மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வேட்டி சேலையில் ஊழல் முறைகேடு தொடர்பாக, சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரிடம் பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன், திமுக அரசு ஊழல்களால் தமிழக மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட வேஷ்டி, சேலையில் 70 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...