தமிழகம்
அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வரவேற்கக்கூடியது - தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்...
ஒன்றிணைவது என்பது அஇஅதிமுகவை சேர்ந்தவர்கள் கூடி பேசி எடுக்க வேண்டிய முடி...
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணை கட்டப்பட்டு முதன்முறையாக 120 நாட்களை கடந்தும் அணையில் நீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியகுளம் நகராட்சி மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்கும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசனத்திற்கும் சோத்துப்பாறை அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணையின் முழு கொள்ளளவான 126 புள்ளி 28 அடியில் நீர் தேக்கப்பட்டுள்ள நிலையில், அணை கட்டப்பட்டு முதன்முறையாக 120 நாட்களை கடந்து அணைகளில் நீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒன்றிணைவது என்பது அஇஅதிமுகவை சேர்ந்தவர்கள் கூடி பேசி எடுக்க வேண்டிய முடி...
அஇஅதிமுக ஒன்றிணைந்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் - துக்ளக் ரமேஷ், மூத்த பத்...