க்ரைம்
பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள்
பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள்கும்மிடிப்பூண்டி தொகுதி முன?...
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நகைக்கடயில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி பகுதியில் உள்ள ஹந்தாராம் என்பவரின் நகைக்கடைக்குள் புகுந்த 2 மர்மநபர்கள் நகை வாங்குவது போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஹந்தாராமை நோக்கி சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தடுக்க முயன்ற நகைக்கடை ஊழியர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். நகைக்கடைக்குள் பட்டப்பகலில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள்கும்மிடிப்பூண்டி தொகுதி முன?...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...