க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
புதுச்சேரியில் திருணமாகி இரண்டே மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். முத்தியால்பேட்டையைச் சேர்ந்த தமிழ்மணியும், ரம்யாவும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் ரம்யாவின் சம்பளத்தை தனது பெற்றோரிடம் கொடுக்க வேண்டுமென தமிழ்மணி வற்புறுத்தியதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற ரம்யா, யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து தமிழ்மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...