இந்தியா
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் ரூ.9000 கோடி ரொக்கம் பறிமுதல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்...
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் பறிமு...
ஜம்மு - காஷ்மீரில், ஆயுதப்படையினரை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், ஜம்மு - காஷ்மீரின் சட்டம் ஒழுங்கை, காவல்துறை கையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆயுதப்படையினரை திரும்ப பெற அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் பறிமு...
ஹெலிபாக்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு -வெ?...